எமது நாட்டிற்க்காகவும் எங்களுடைய சொந்த நலனுக்காகவும் வீட்டிற்குள் முடக்கி ஒடுக்கப் பட்டிருக்கின்றோம்: மன்னா ஆயர்!

கொரோனா வைரஸ் நோயினால் நாம் அச்சுறுத்தப்பட்டாலும் நாம் பல சவால்களை ஏற்று செயல்பட நேர்ந்தாலும் நாங்கள் இறை யோசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் எதிர் நோக்குடன் வாழ்வோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை யொட்டிய பரிசுத்த வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. மன்னார் தூய செபஸ்தியார் புனித பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இன்று (5) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் குருத்தோலை ஞாயிறு … Continue reading எமது நாட்டிற்க்காகவும் எங்களுடைய சொந்த நலனுக்காகவும் வீட்டிற்குள் முடக்கி ஒடுக்கப் பட்டிருக்கின்றோம்: மன்னா ஆயர்!